விடுமுறையில்
நீ தாய் வீட்டில்,
விடுதலையில்
நான் தனிக் கூட்டில்,
சீரில்லா இத்தனிமை
சிறப்புதான் என்றாலும்
சீமாட்டி நீ இல்லாமல்
சிகரம் தொட்டு
நீ தாய் வீட்டில்,
விடுதலையில்
நான் தனிக் கூட்டில்,
சீரில்லா இத்தனிமை
சிறப்புதான் என்றாலும்
சீமாட்டி நீ இல்லாமல்
சிகரம் தொட்டு
என்ன பயன் - என
தாய் வீடு
சென்றிருந்த - நீலத்தை
நினைத்து நினைத்து
நிர்க்கதியாய் நின்றிருந்த
நிலவிடமே கேட்டுவிட்டேன் - ஆனால்
தொலை தூரம் - நீ
சென்றாலும்
தொலையாத
உன் நினைவை - என்
வீடெங்கும் ஒலித்திருக்கும்
உன் கொலுசொலி
சொல்லியது,
தாய் வீடு
சென்றிருந்த - நீலத்தை
நினைத்து நினைத்து
நிர்க்கதியாய் நின்றிருந்த
நிலவிடமே கேட்டுவிட்டேன் - ஆனால்
தொலை தூரம் - நீ
சென்றாலும்
தொலையாத
உன் நினைவை - என்
வீடெங்கும் ஒலித்திருக்கும்
உன் கொலுசொலி
சொல்லியது,
"இந்தத்
தற்காலிகப்
பிரிவு கூட - ஒரு
தரமான
காதல் தான்!"
தற்காலிகப்
பிரிவு கூட - ஒரு
தரமான
காதல் தான்!"
No comments:
Post a Comment